Friday, March 29, 2024
Home » பலஸ்தீன் உள்ளிட்ட உலக நாடுகளில் அமைதி, சமாதானம், நீதி நிலைநாட்ட குனூத் ஓதவும்!

பலஸ்தீன் உள்ளிட்ட உலக நாடுகளில் அமைதி, சமாதானம், நீதி நிலைநாட்ட குனூத் ஓதவும்!

- அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

by Rizwan Segu Mohideen
October 12, 2023 11:22 am 0 comment

பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்படுவதற்கு அனைத்து மஸ்ஜித்களிலும் ஐவேளைத் தொழுகைகளில் ஃபஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்தை குனூத்-அந்-நாஸிலாவை,  10 நாட்களுக்கு ஓதி வருமாறு அனைத்து கதீப்மார்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

اللَّهُمَّ اهْدِنا فِيمَنْ هَدَيْتَ، وعَافِنا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلّنا فِيمَن تَوَلَّيْتَ، وبَارِكْ لنا فِيما أَعْطَيْتَ، وَقِنا شَرَّ ما قَضَيْتَ، فإنَّكَ تَقْضِي وَلا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنا وَتَعالَيْتَ اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ وَصَلَّى اللهُ عَلَى النَّبيِّ الكَرِيْمِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمْ

குறிப்பு: குனூத்தை அளவுக்கு அதிகமாக நீட்டுவது மக்ரூஹ் என்பதால் மேற்குறித்த துஆக்களுடன் மாத்திரம் சுருக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT