Friday, April 19, 2024
Home » ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்வு

ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்வு

by sachintha
October 6, 2023 6:00 am 0 comment

ஆசிய பசுபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் 05 ஆவது அமர்வு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

அமர்வில் கலந்து கொண்ட ஈரானின் துணை ஜனாதிபதியும் ஈரானின் சுற்றாடல் துறையின் தலைவருமான அலி சலாஜெகே (Ali Salajegheh), சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆகியோர் சுற்றாடலுக்கு பாதிப்பற்ற மின்சாரத்தில் இயங்கும் படகுகளுக்கான அவுட் போட் என்ஜின் ஒன்றை பார்வையிட்ட போது பிடிக்கப்பட்ட படம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT